ஆசாரக்கோவை
ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல். ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர்.
- இறந்தோர் நூல்
- இறந்தோர் நூல் என்பது, இறப்புச் சடங்குகள் தொடர்பான பண்டைய எகிப்திய நூலுக்குத் தற்காலத்தில் வழங்கப்பட்டுள்ள
- பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்
- பிரபல பரிசுகள், பதக்கங்கள், மற்றும் விருதுகள் என்பனவற்றின் பட்டியல் கிண்ணங்கள், சுற்றுக் கோப்பைகள்
- ராம்சர் சாசனம்
- ராம்சர் சாசனம் என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான
- விண்வீழ்கல்
- விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை
- மொகெஞ்சதாரோ
- மொகெஞ்சதாரோ என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று
- கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு
- கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள்
- லெ கொபூசியே
- சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர் லெ கொபூசியே என்னும் பெயராலேயே பரவலாக
- கபிலவஸ்து
- கபிலவஸ்து என்பது இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, புத்த சமயத்தினரின் புனித
- புக்கர் பரிசு
- புக்கர் பரிசு என்பது ஆங்கில மொழியில் எழுதப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்து
- வெள்ளி அருவி
- வெள்ளி அருவி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர்