ஆபாவாணன்
ஆபாவாணன் (Aabavanan) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களை எடுத்து ஆபாவாணன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
- அரிமா நம்பி
- அரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய
- தனி ஒருவன்
- தனி ஒருவன் என்பது 2015 ஆகத்து 28 அன்று எம். ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்
- மொழி (திரைப்படம்)
- மொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ்
- ராஜ்கிரண்
- ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர்
- ஊமை விழிகள் (1986 திரைப்படம்)
- ஊமை விழிகள் 1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர்
- கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
- கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்
- வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி)
- வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில்
- திருநாவலூர் (சட்டமன்றத் தொகுதி)
- திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்
- சத்தியமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
- சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம்
- எம். எஸ். அனந்தபத்மநாப ராவ்
- கமகா வித்வான் எம்.எஸ். அனந்தபத்மநாப ராவ் ஒரு கன்னட கவிஞர், எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி ஆவார்