ஐங்குறுநூறு - பாலை

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார்.இதில் உள்ள 10 பத்துகள்
பிட்டங்கொற்றன்
பிட்டங்கொற்றன் சங்ககால அரசவள்ளல்களில் ஒருவன்
வினைத்தொழில் சோகீரனார்
வினைத்தொழில் சோகீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று
இருபா இருபது உரை
இருபா இருபது உரை என்னும் நூல் இருபா இருபது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இந்த உரைநூல் தி௫க்கயிலாய
அல்பெயர் எண்
எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும்
ஆதி (அரசன்)
ஆதி என்னும் பெயர் கொண்ட குறுநிலத் தலைவர்களில் ஒருவன் மல்லி கிழான் காரியாதி. இந்த ஆதியின்
தமிழ் இலக்கண நூல்கள்
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் பல வழிநூல்கள் தோன்றின. அவற்றை ஓரளவு காலநிரல் செய்தும்
சங்க காலக் கூட்டாளிகள்
கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
கச்சிப்பேட்டு இளந்தச்சனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாகச் சங்கநூலில் ஒரே ஒரு
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது
கொங்கு நாட்டு சமையல்
கொங்கு நாட்டு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு