சந்திரகுப்த மௌரியர்
சந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (Sandrokuptos) சாண்ட்ரோகாட்டோஸ் (Sandrokottos), ஆண்ட்ரோகாட்டஸ் (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார்.
- திருதராட்டிரன்
- திருதராட்டிரன், மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி
- உலகச் சமயங்களின் பாராளுமன்றம்
- உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக்
- ரங்காரெட்டி மாவட்டம்
- ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன்
- குன்று
- குன்று என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில
- சோமநாதர் கோயில்
- சோமநாதபுரம் கோயில் (Somnath) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத்
- அகாமனிசியப் பேரரசு
- அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு, அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட
- சென்னகேசவர் கோயில், பேளூர்
- விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின்
- சாலிவாகன ஆண்டு
- சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக்
- மொகெஞ்சதாரோ
- மொகெஞ்சதாரோ என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று
- வெள்ளி அருவி
- வெள்ளி அருவி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர்