சேனரத் பரணவிதான
சேனரத் பரணவிதான இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளரும், கல்வெட்டியலாளரும் ஆவார். இவரது பணிகள் 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இலங்கையின் தொல்லியல் துறையிலும், வரலாற்றிலும் ஆதிக்கம் செலுத்தின. எச். சி. பி பெல், டொன் மார்ட்டினோ டி சில்வா விக்கிரமசிங்க ஆகியோருக்குப் பின்னர் 1940ல் இவர் தொல்லியல் ஆணையாளரானார்.
- வைசாக் (மாதம்)
- வைசாக் மாதம், சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி இரண்டாவது மாதம். இம்மாதம் கிரகரிய நாட்காட்டியின்
- பொரித்தல்
- பொரித்தல் என்பது ஒரு வகைச் சமையல் முறை. எண்ணெய் அல்லது கொழுப்பைச் சூடாக்கி அதற்குள் உணவுப்
- இறக்கண்டிப் பாலம்
- இறக்கண்டிப் பாலம் இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலையையும் புல்மோட்டையையும் இணைக்கும்
- பிரான்மலைக் குடைவரை கோயில்
- பிரான்மலைக் குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் சிங்கம்புணரிக்கு
- தென் இந்திய சிற்ப வடிவங்கள் (நூல்)
- தென் இந்திய சிற்ப வடிவங்கள் என்பது, தென்னிந்தியாவின் சிற்பக்கலை குறித்து எழுதப்பட்ட ஒரு நூல்
- டிரினிட்டி பாலம், பெரு மான்செசுட்டர்
- டிரினிட்டி பாலம் ஒரு மூவழி நடைப்பாலம். இர்வெல் ஆற்றுக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள
- டசின்
- டசின் (dozen) என்பது 12 கொண்ட ஒரு தொகுதியைக் குறிக்கும். இயற்கை நிகழ்வான சந்திரனின் இயக்கத்தில் ஒரு
- தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு
- தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு என்பது கயிற்றின் இடைப்பகுதியில் போடப்படும் இரண்டு தடங்களைக் கொண்ட
- சிறப்புப் பாயிரம்
- சிறப்புப் பாயிரம் என்பது, ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டும் சிறப்பாகப் பொருந்தும் விடயங்களை உள்ளடக்கிய
- புராகான்
- புராகவ்ன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். புராகவ்ன் மோரிகான் மாவட்டத்தில்