தத்தைவிடு தூது
தத்தை விடு தூது என்பது ஈழத்து திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் 1892-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை செய்யுள்கள் ஆகும். இந்நூல் தமிழகத்தில் லிப்பன் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியானது. பாரதியாரின் பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளுக்கும் மூலமாக இருந்தது “தத்தை விடு தூது” என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
- செலக் (அமைப்பு)
- இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளின் சமூகம் (Community of Latin American and Caribbean States, எசுப்பானியம்: Comunidad de Estados
- எம். ஏ. முகம்மது
- எம். ஏ. முகம்மது என அழைக்கப்படும் முகம்மது அலி முகம்மது இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர்
- எம். ஏ. எம். சுக்ரி
- கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி M A M Shukri இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவர். இலங்கை
- தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ நூல்)
- தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும்
- வாரிஸ் அலி மௌலானா
- வெலிகம வாரிஸ் அலி மெளலானா வெலிகமை, கல்பொக்கையைச் சேர்ந்தவர். கவிதையிலும், கட்டுரையில் அதிக
- மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம்
- அஸ்ஸபா மகா வித்தியாலயம் இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகமை மதுராப்புர என்ற இடத்தில்
- த. சா. அப்துல் லத்தீப்
- த. சா. அப்துல் லத்தீப் இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழ் ஆசிரியர்
- மஸீதா புன்னியாமீன்
- எம். எச். எஸ். மஸீதா இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர். இலங்கையின் தென்மாகாணத்தில்
- குமாரதுங்க முனிதாச
- குமாரதுங்க முனிதாச இலங்கையில் வாழ்ந்த மிகப் பிரபல சிங்கள மொழி மூலப் பேச்சாளரும், கவிஞரும்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- தஞ்சாவூர் பொம்மைகளில் தலை அசைகிறவாறு உள்ள பொம்மைகள் தலையாட்டி பொம்மைகள் எனப்படுகின்றன