நைசின் விசுவாச அறிக்கை

நைசின் விசுவாச அறிக்கை, அல்லது நிசேயா நம்பிக்கை அறிக்கை என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் ஏற்படலாயிற்று.
எபிரேயருக்கு எழுதிய திருமுகம்
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய
புனித வெள்ளி
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது
விவிலியம்
விவிலியம், என்பது யூதர் மற்றும் கிறிஸ்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை
திருத்தந்தை
திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Pope) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத்
யோசப் வாசு
புனித யோசப் வாசு, இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால்
உரோமையருக்கு எழுதிய திருமுகம்
உரோமையர் அல்லது பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின்
திருத்தூதர் பணிகள்
திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் பணி என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம்
மாற்கு நற்செய்தி
மாற்கு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும்
யோவான் நற்செய்தி
யோவான் நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் நான்காவது நூலாகும்
கோசம்பரி
கோசம்பரி என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படும்