பண்டாரம் (சமய மரபு)
பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
- 2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று
- இத்தாலியில் முதலாவது உறுதி செய்யப்பட்ட கொரோனாவைரசுத் தொற்று 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள்
- 2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று
- இலங்கையில் 2020 கொரோனாவைரசுத் தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய்
- ரால்ஃப் ஸ்டைன்மன்
- ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவர் கனடாவைச் சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார்
- ஒப்பு உயிரியல் விளைவு
- ஊடுகதிரியலில் ஒப்பு உயிரியல் விளைவு என்பது ஒரு உயிரியின் அல்லது அதன் ஒரு உறுப்பில் ஒரு குறிப்பிட்ட
- அலரி மாளிகை
- அலரி மாளிகை, அல்லது பிரதமர் இல்லம் எனப்படுவது இலங்கைப் பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமாகும். இது
- தாய்லாந்தின் பண்பாடு
- தாய்லாந்தின் பண்பாடு, இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத்
- போரான் நைட்ரைடு
- போரான் நைட்ரைடு என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும்
- சடாகோ சசாகி
- சடாகோ சசாகி ஒரு சப்பானிய சிறுமி, ஹிரோசிமாவில் 1945, ஆகத்து 6 அன்று அணுகுண்டு வீசப்பட்ட போது அவளிற்கு
- வே. நாராயணசாமி
- வேலு நாராயணசாமி என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும்
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி