பன்னிரு படலம்
பன்னிருபடலம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதை இலக்கணநூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல். இதன் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை.
- அருணகிரி வெண்பா அந்தாதி
- அருணகிரி அந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் குகை நமச்சிவாயர். இதன் காலம் 16-ம்
- கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)
- செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி பலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி
- அழகு (பாட்டின் வனப்பு)
- பாட்டின் வனப்புகள் எனத் தொல்காப்பியம் காட்டும் எட்டில் ஒன்று அழகு
- கொடுக்கு
- கொடுக்கு என்பது ஒரு விளையாட்டு. கொடுக்கு என்னும் சொல் கொடுக்குகளால் மாட்டிக்கொண்டிருக்கும்
- தூங்கெயில் கதவம்
- தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு
- அம்மை (பாட்டின் வனப்பு)
- அம்மை என்னும் சொல் தாய், எழில் என்னும் பொருள்களைத் தரும். பாட்டுக்கு எழில் என்பது
- பிரபந்த தீபம்
- பிரபந்த இலக்கணம் கூறும் பிரபந்த தீபம் நூல் 97 நூற்பாக்களில் 97 பிரபந்தங்களின் இலக்கணத்தைக் கூறுகிறது
- பெருங்காஞ்சி
- பெருங்காஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை-துறை வகுத்தோர் குறிப்பிட்டுக் காட்டிய
- எண்பேராயம்
- எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின்
- கொங்கு நாட்டு சமையல்
- கொங்கு நாட்டு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு