பன்னிரு படலம்

பன்னிருபடலம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதை இலக்கணநூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல். இதன் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை.
அருணகிரி வெண்பா அந்தாதி
அருணகிரி அந்தாதி என்னும் நூலின் ஆசிரியர் குகை நமச்சிவாயர். இதன் காலம் 16-ம்
கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி பலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி
அழகு (பாட்டின் வனப்பு)
பாட்டின் வனப்புகள் எனத் தொல்காப்பியம் காட்டும் எட்டில் ஒன்று அழகு
கொடுக்கு
கொடுக்கு என்பது ஒரு விளையாட்டு. கொடுக்கு என்னும் சொல் கொடுக்குகளால் மாட்டிக்கொண்டிருக்கும்
தூங்கெயில் கதவம்
தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு
அம்மை (பாட்டின் வனப்பு)
அம்மை என்னும் சொல் தாய், எழில் என்னும் பொருள்களைத் தரும். பாட்டுக்கு எழில் என்பது
பிரபந்த தீபம்
பிரபந்த இலக்கணம் கூறும் பிரபந்த தீபம் நூல் 97 நூற்பாக்களில் 97 பிரபந்தங்களின் இலக்கணத்தைக் கூறுகிறது
பெருங்காஞ்சி
பெருங்காஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை-துறை வகுத்தோர் குறிப்பிட்டுக் காட்டிய
எண்பேராயம்
எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின்
கொங்கு நாட்டு சமையல்
கொங்கு நாட்டு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு