பாலை (மரம்)

பாலை என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீட்டர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும்.
நாகமரம்
நாகமரம் எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம்
அரக்கர்
அரக்கர் அல்லது ராட்சதர் அல்லது அசுரர் (rakshasa) என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர்
முதிரை
முதிரை என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான பலகை பெறப்படுகிறது
உகாய்
உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும்
நாகநாடு
புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு
நாழிகை
நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர். தற்பொழுது
பாண்டியனை எதிர்த்த எழுவர்
புலவர் நக்கீரர் பாண்டியனை எதிர்த்த ஏழு பேர் யார்யார் என்று குறிப்பிடுகிறார். ஏழுபேர் கூட்டாகச்
அட்டநாக பந்தம்
அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று
ஒருபொருட் பன்மொழி
ஒருபொருட் பன்மொழி என்பது நன்னூல் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. இதனை மீமிசை எனவும்
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி