ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவார். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு 1803, 1809 ஆண்டுகளில் பிரித்தானிய எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் பிரித்தானியப் படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். பல்வேறு சதித்திட்டங்களால் இறுதியாக போரில் வீழ்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.
பேடா வெங்கட ராயன்
மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயன் விஜய நகரப் பேரரசை ஆண்டவர். இவர் அலிய ராமராயனின் பேரனாவார்
கிரண் தேசாய்
கிரண் தேசாய் இந்தியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்
நிலம்
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும்
அரவிடு மரபு
அரவிடு மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம்
திருமலை தேவ ராயன்
அரவிடு மரபில் இருந்து முதன் முதலில் விஜயநகரத்து அரசனாக முடிசூட்டிக் பட்டவர் திருமலை தேவ ராயன்
அலிய ராம ராயன்
அலிய ராம ராயன் எனப் பரவலாக அறியப்படுகின்ற ராம ராயன் விஜயநகரப் பேரரசின் அரவிடு மரபைத் தோற்றுவித்தவன்
மூலதனப் பண்டம்
பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும்
ஆண்டுத்தொகை
ஆண்டுத்தொகை (Annuity) என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும்
அபியும் நானும் (திரைப்படம்)
அபியும் நானும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் தயாரிப்பிலும் ராதா மோகன்
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி