2021 Top Ten of Conflict
- எர்மாயினி கிறேஞ்செர்
- எர்மாயினி சீன் கிறேஞ்செர் என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக
- கொங்கு நாடு
- கொங்குநாடு என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. சேரர்களால் ஆளப்பட்ட இப்பகுதியானது, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில்
- திருமங்கையாழ்வார்
- திருமங்கையாழ்வார் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு
- ஒட்டர்
- ஒட்டர் எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்
- தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்
- தமிழகத்தில் பல சமூகத்தினர் தெலுங்கு மொழி பேசுகின்றனர்அருந்ததியர்
ஆதி ஆந்திரர்
கொட்டா
கோசங்கி
சக்கிலியன்
டொம்மர்
தோட்டி
பகடை
பஞ்சமர்
பண்டி
பன்னியாண்டி
மாதிகா
மாலா
முச்சி
வெங்கானூர்
ஜங்கம்
- தமிழ்
- தமிழ் தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும்
- தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
- தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- "பாவலரேறு" பெருஞ்சித்திரனார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில்
- கள்ளக்குறிச்சி மாவட்டம்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின்